Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
 » இலங்கை
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
உலகம்
 
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகம்


கொழும்பு, மார்ச்.9   இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் பகுதியில் தூதரக அலுவலகம் ஒன்றை திறக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் இதனை நேற்று (மார்ச்.8) கொழும்புவில் இந்திய பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

3 நாள் சுற்றுப்பயணத்தின் போது அவர் அதிபர் மகிந்தா ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர், வெளியுறவுச் செயலர், தமிழ் கட்சிகிளின் பிரிதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்.

முள்வேளி முகாம்களில் உள்ள தமிழர்கிளை மீள் குடியமர்த்துவது குறித்து அவர் பேச்சு நடத்தினார். மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பது குறித்தும் பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணம் பகுதியில் தூதரகம் அமைக்கும் இந்தியாவின் விருப்பத்தை அதிபரிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் நிருபமா கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியுறவு அமைச்சர் பொகலகாமா இந்தியா விரும்பினால் மேலும் தூதரகங்களை திறக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Print        Tell friend        Top


Other Articles:
ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் தயார் (03.09.2010)
துருக்கியில் பூகம்பம் (03.08.2010)
ஆஸ்திரேலியாவில் இந்திய குழந்தை கொலை? (03.05.2010)
சிலியின் மத்திய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் (03.04.2010)
தைவானில் நிலநடுக்கம் (03.04.2010)
டைனமைட் வெடித்து 12 பேர் பலி (03.02.2010)
பராக் ஒபாமா நிர்வாகத்தில் மேலும் ஓர் இந்தியர் (03.02.2010)
நிலவில் ஐஸ் கட்டிகள்: சந்திரயான் சாதனை (03.02.2010)
பிலிப்பைன்சில் நிலநடுக்கம் (03.02.2010)
மேனன் ஆப்கான் பயணம் (03.01.2010)



 
::| Hot News
சீனா நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 46 பேர் பலி