Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
 » சென்னை
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
தமிழகம்
 
மார்ச்.13 நாட்டியாஞ்சலி விழா துவக்கம்


சிதம்பரம், மார்ச்.9   நாட்டியக் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜப் பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான் நாட்டியாஞ்சலி.  இந்த நாட்டியாஞ்சலி விழா மார்ச்.13ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் துவங்குகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 1981ம் ஆண்டு, முதல் முறையாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி துவங்கியது. இந்த ஆண்டு 29ஆவது நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ஆம் தேதி துவங்கி, 17ஆம் தேதி தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

துவக்க நாள் நிகழ்ச்சியன்று மகா சிவராத்திரி தினம் என்பதால், அன்று விடிய, விடிய நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாட்டியக் கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜப் பெருமானுக்கு அஞ்சலியாக அர்ப்பணிக்கின்ற நிகழ்ச்சிதான் நாட்டியாஞ்சலி. இறை உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்திருப்பதால் மற்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நாட்டியாஞ்சலி சிறப்பு பெறுகிறது.

மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்கின்றனர்.

பாரதத்தின் பாரம்பரியம் மிக்க பரதம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், சத்ரியா வகை நடன கலைஞர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்கின்றனர்.

    Print        Tell friend        Top


Other Articles:
சேலத்தில் சந்தனக் கட்டை ஏலம் (03.04.2010)
சிதம்பரம்: மேலும் 2 மாணவர்கள் உடல் மீட்பு (03.02.2010)
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 30 குழந்தைகள் காயம் (03.02.2010)
தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய பணிகள் (03.02.2010)
2பேர் பலி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் மாணவர்கள் ரகளை (03.01.2010)
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது (03.01.2010)
பென்னாகரம்: தேமுதிக வேட்பாளர் கே ஜி காவேரிவர்மன் (02.25.2010)
பெண்ணாகரம்: 4 முனை போட்டி (02.25.2010)
ஊத்துக்கோட்டை: டிராக்டர் புகுந்து 2 பேர் பலி (02.23.2010)
நெல்லை அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு (02.23.2010)



 
::| Hot News
தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
கல்லூரி மாணவர் கொலை: பொறியியல் மாணவர்கள் 8 பேர் கைது