லாலு-முலாயம்சிங் சோனியாவுடன் சந்திப்பு
புதுதில்லி, மார்ச்.9 பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய
பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தியை இன்று (மார்ச்.9) முலாயம்சிங், லாலு பிரசாத் சந்தித்து
பேசினார்கள்.
அப்போது சோனியா அவர்களிடம் பெண்கள் மசோதாவை
நிறைவேற்ற இப்போது ஒத்துழைப்பு தாருங்கள் மற்ற விஷயங்களை பின்னர்
பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு இருவரும் மசோதாவில்
கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று சோனியாவிடம் கூறினார்கள்.
|