Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
 » தேர்தல் 2009
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
இந்தியா
 
மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு


புதுதில்லி, மார்ச்.9  மக்களவையிலும் எதிர் கட்சி எம்.பி.,க்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதை பொருட்படுத்தாமல் சபாநாயகர் மீராகுமார் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்தினார். கேள்வி நேரம் முடிந்த பின் அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடிய போதும் அமளி தெதடர்ந்ததால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைப்புகளுக்குப் பிறகு அவை மீண்டும் 4 மணிக்கு கூடிய போதும் எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Print        Tell friend        Top


Other Articles:
மாநிலங்களவையில் ரகளை: அன்சாரியிடம் பிரதமர் வருத்தம் (03.09.2010)
நாடாளுமன்றம் முன் பிஜேபி ஆர்ப்பாட்டம் (03.09.2010)
7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் : அன்சாரி உத்தரவு (03.09.2010)
மகளிர் மசோதா தாக்கல் - கடும் அமளி (03.09.2010)
மகளிர் இடஒதுக்கீடு: லாலு, முலாயம் ஆதரவு வாபஸ் (03.08.2010)
முதல் முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (03.05.2010)
மகளிர் தினமான மார்ச்.8 மகளிர் மசோதா தாக்கல் (03.05.2010)
உ.பி. நெரிசல் 71 பேர் பலி - மாயாவதி இரங்கல், விசாரணைக்கு உத்தரவு (03.05.2010)
ஜனாதிபதி உரை மீதான விவாதம் : பிரதமர் இன்று பதில் (03.05.2010)
நித்தியானந்தா மீது கர்நாடக வனத்துறை வழக்கு (03.04.2010)



 
::| Hot News
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி
பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
10,000 கோடி: ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல்-காங்கிரஸ் புகார்
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை