Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
 » தேர்தல் 2009
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
இந்தியா
 
7 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் : அன்சாரி உத்தரவு


புதுதில்லி, மார்ச்.9  மாநிலங்களவையில் நேற்று (மார்ச்.8) அத்துமீறி மசோதா நகல்களை கிழித்து எறிந்து ரகளையில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் 7 பேரை இன்றைய கூட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.

நேற்று மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தபோது, அந்த மசோதாவை கிழித்தெறிந்து மாநிலங்களவை தலைவர் இருக்கையில் இருந்த பேனாஸ்டேண்ட் மற்றும் மைக்குகளை பிடுங்க முயன்று கடும் அமளியில் ஈடுபட்ட 7 எம்பிக்களை மாநிலங்களவை தலைவர்  அமீது அன்சாரியை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதாதள், லோக் ஜனசக்தி, ஐக்கிய ஜனதாதள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இசாஜ் அலி, சுபாஷ் யாதவ், சபீர் அலி, நந்ட் கிஷோர் யாதவ், கமல் அக்தர், அமீர் ஆலம் கான், வீர் பால்சிங் யாதவ் ஆகிய 7 எம்பிக்களும் பட்ஜெட் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.


பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.

    Print        Tell friend        Top


Other Articles:
மகளிர் மசோதா தாக்கல் - கடும் அமளி (03.09.2010)
மகளிர் இடஒதுக்கீடு: லாலு, முலாயம் ஆதரவு வாபஸ் (03.08.2010)
முதல் முறையாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (03.05.2010)
மகளிர் தினமான மார்ச்.8 மகளிர் மசோதா தாக்கல் (03.05.2010)
உ.பி. நெரிசல் 71 பேர் பலி - மாயாவதி இரங்கல், விசாரணைக்கு உத்தரவு (03.05.2010)
ஜனாதிபதி உரை மீதான விவாதம் : பிரதமர் இன்று பதில் (03.05.2010)
நித்தியானந்தா மீது கர்நாடக வனத்துறை வழக்கு (03.04.2010)
கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்வு (03.04.2010)
உ.பி., கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 63 பேர் பலி (03.04.2010)
மக்களவை ஒத்திவைப்பு (03.04.2010)



 
::| Hot News
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி
பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
10,000 கோடி: ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல்-காங்கிரஸ் புகார்
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை