Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
 » தேர்தல் 2009
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
  பொழுதுபோக்கு
 
 
இந்தியா
 
இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம் : ராகுல்


பாட்னா, பிப 2 இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், இந்தியா இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்றார். தான் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரி இல்லை என்றும், அவரது கொள்கையை மட்டுமே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
பீகார், உத்திரபிரதேசத்தில் இருந்து வருபவர்கள் மீது சிவசேனாவின் கொள்கை தவறானது. சிவசேனா கட்சியினர் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். மும்பை தாக்குதல் நடந்த போது, என்.எஸ்.ஜி., படையில் இருந்த பலர் பீகார், உ..பி., யை சேர்ந்தவர்கள் என்பதை சிவசேனா கட்சியினர் மறந்துவிடக்கூடாது என்றும் ராகுல் தெரிவித்தார்.

    Print        Tell friend        Top


Other Articles:
ராகுல் மீது சிவசேனா புகார் (02.02.2010)
காதலர் தினம்- ஸ்ரீராம் சேனா மிரட்டல் (02.02.2010)
ஜெகன்மோகன்ரெட்டி கோரிக்கை (02.01.2010)
பெளர்ணமி அதிசயம்: பிரகாசமான நிலவு (02.01.2010)
பா.ஜனதா பேரணி; வெங்கையா நாயுடு தகவல் (02.01.2010)
பிரதமர் சவுதி பயணம் (01.30.2010)
கோவா: ரஷ்ய சிறுமி கற்பழிப்பு ஒருவன் கைது (01.29.2010)
படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கோலாகலம் (01.29.2010)
புதுச்சேரி அருகே இலங்கை மீனவர்கள் கைது (01.29.2010)
ஆஸி.,க்கு செல்ல வேண்டாம்: மாணவர்களுக்கு அறிவுரை (01.29.2010)



 
::| Hot News
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி
பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன
அந்தமானில் லேசான நிலநடுக்கம்
10,000 கோடி: ராஜசேகர ரெட்டி ஆட்சியில் ஊழல்-காங்கிரஸ் புகார்
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை