சுமார் 1200 உறைவிட டாக்டர்கள் 2ஆவது நாளாக
தில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இன்றும் (செப்.8) தங்களது
வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் நோயாளிகள் பெரும்
பாதிப்புக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரி ஆசிரியர் ஒருவர் தாம் தயாரித்த
வினாத்தாளில் முஹமது நபி பற்றி தரக்குறைவான குறிப்புகளை சேர்த்திருந்தார்
என்று கூறி அவரது கையை வெட்டிய வழக்கில் கைது
இந்தியன் பிரிமீயர் லீக் ஆட்சிக் குழுவின்
பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்க இந்திய கிரிக்கெட்
கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்திருக்கிறது.
வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும்
குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு இலவச மொபைல் தொலைபேசிகளை
பிஎஸ்என்எல் இணைப்புகளுடன் தொலைத் தெடார்புத் துறை இணையமைச்சர் சச்சின்
பைலட் நாளை (செப்.9) ஜெய்ப்பூரில் வழங்குகிறார்.
மகராஷ்ட்ர மாநிலம் விதர்பா பகுதியில் கடந்த
இரண்டு நாட்களில் ஐந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக விதர்பாஜன்
ஆண்டோ லன் சமிதி என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.