Makkal Murasu - Tamil Online News Paper
Send Free SMS to any mobile in India
சஃப்தர்ஜங் மருத்துவமனை: டாக்டர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ; கைது செய்யப்பட்டார் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர் ஜிலானி ; பீஹாரில் மாவோயிஸ்ட் தாக்குதல்கள் குறைந்துள்ளன ; தமிழக சட்டப்பேரவையில் பா.ஜனதா இடம்பெறும் -பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி ; அந்தமானில் லேசான நிலநடுக்கம்
Home Page
All News  
  தமிழகம்
  இந்தியா
  உலகம்
  வணிகம்
  விளையாட்டு
 » கிரிக்கெட்
  பொழுதுபோக்கு
 
 
விளையாட்டு » கிரிக்கெட்
 
பாக்., தோல்வி: விசாரணை குழுவில் அக்ரம்


கராச்சி, பிப்.8   முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் தோல்வி குறித்து நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். குழுவின் தலைவரான வாசிம் பாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததையடுத்து, இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 6 நபர் குழுவில் முன்னாள் கேப்டன் அக்ரமும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். குழுவின் தலைவரான வாசிம் பாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த குழு வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தும் என்றும், அதன் பிறகு விசாரணைக்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Print        Tell friend        Top


Other Articles:
கிரிக்கெட்: கம்பீர், தெண்டுல்கர் அவுட்: இந்தியா தடுமாற்றம் (02.08.2010)
பாக்., வீரர் அப்ரிதி மீது விசாரணை (02.06.2010)
இந்தியா-தெ.ஆப்ரிக்கா டெஸ்ட் தொடங்கியது (02.06.2010)
இந்தியா-தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் (02.05.2010)
இலங்கையில் ஆசியகோப்பை கிரிக்கெட் (02.04.2010)
அப்ரிடி மீது யூசுப் கடும் குற்றச்சாட்டு! (02.04.2010)
ராகுல் டிராவிட்டுக்கு அறுவை சிகிச்சை (01.29.2010)
மகிழ்ச்சி, நீண்ட காலம் காத்திருந்தேன்: பத்ரிநாத், மிதுன் (01.29.2010)
தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு (01.28.2010)
தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: இந்திய வீரர்கள் நாளை தேர்வு (01.27.2010)