


<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Makkal Murasu</title>
	<atom:link href="http://www.makkalmurasu.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.makkalmurasu.com</link>
	<description>www.makkalmurasu.com</description>
	<lastBuildDate>Thu, 17 May 2012 11:21:02 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>மது அருந்த 21 வயது நிரம்பியவருக்கே அனுமதி: கேரளாவில் புது சட்டம் அமல்</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16609</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16609#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 11:21:02 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16609</guid>
		<description><![CDATA[கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு ஒரு பள்ளி விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி பான் மசாலா, மது போதைக்கு மாணவர் சமுதாயமும் அடிமையாகி போவதாக கூறினார். இதை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கேரளாவில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இந்த நிலையில் கேரள [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/kerala.jpg"><img class="alignright  wp-image-16610" style="border: 1px solid black; margin: 10px;" title="kerala" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/kerala.jpg" alt="" width="240" height="180" /></a>கேரளாவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு ஒரு பள்ளி விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி பான் மசாலா, மது போதைக்கு மாணவர் சமுதாயமும் அடிமையாகி போவதாக கூறினார்.</p>
<p>இதை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் கேரளாவில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இந்த நிலையில் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.</p>
<p>இந்த சட்டத்தின்படி 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்க முடியும். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு 400 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டமும் கொண்டு வரப்பட்டது.</p>
<p>இந்த புதிய உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பான்மசாலா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பவர்களை கண்காணிக்க தனிக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16609/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>4.7 லட்சம் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் ரத்து: எண்ணை நிறுவனங்கள் நடவடிக்கை</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16605</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16605#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 11:15:51 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[வணிகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16605</guid>
		<description><![CDATA[தமிழ்நாட்டில் 4.7 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் முதல் எண்ணை நிறுவன அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் கியாஸ் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டருக்கு ரூ.399 என்று விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே சமயத்தில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/cylinder.jpg"><img class="alignright size-full wp-image-16606" style="margin: 10px; border: 1px solid black;" title="cylinder" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/cylinder.jpg" alt="" width="200" height="200" /></a>தமிழ்நாட்டில் 4.7 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் முதல் எண்ணை நிறுவன அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.</p>
<p>சர்வதேச சந்தையில் கியாஸ் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்நிறுவனங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டருக்கு ரூ.399 என்று விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே சமயத்தில் ஓட்டல்கள் மற்றும் வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரை ரூ.1542-க்கு விற்பனை செய்கின்றன.</p>
<p>வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களால் எண்ணை நிறுவனங்கள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி மானியம் வழங்கி வருகிறது.</p>
<p>இந்நிலையில் கியாஸ் சிலிண்டரால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்தன. இதன்படி ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு இருந்தாலோ, குழாய் வழி கியாஸ் இணைப்பு இருந்தாலோ கூடுதலாக இருக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பை ரத்து செய்ய திட்டமிடப்பட்டது.</p>
<p>கடந்த மார்ச் மாதம் வரை எண்ணை நிறுவன அதிகாரிகள் நடத்திய சோதனையில் நாடு முழுவதும் 38 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் ரத்து செய்தனர். தமிழ்நாட்டில் 4.7 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் முதல் எண்ணை நிறுவன அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் வீடுகளில் கூடுதலாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை குறைக்க முடியும் என்று கருதுகிறார்கள்.</p>
<p>நாடு முழுவதும் தற்போது குழாய் வழி கியாஸ் இணைப்புகளின் எண்ணிக்கை 16 லட்சமாக உள்ளன. குழாய் வழி கியாஸ் இணைப்பு பெற்ற பலர் கியாஸ் சிலிண்டர்களையும் பயன்படுத்தி வந்தனர். இவற்றை கண்டறிந்து அங்குள்ள கியாஸ் சிலிண்டர் இணைப்பை ரத்து செய்து வருகிறார்கள். இதன்படி மராட்டியத்தில் 3.99 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள், குஜராத்தில் 3.29 லட்சம், தில்லியில் 1.6 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள் ரத்து செய்யப்பட்டன.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16605/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: உச்சநீதிமன்ற உத்தரவு அமல்</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16602</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16602#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 11:12:07 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16602</guid>
		<description><![CDATA[கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. தில்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக தில்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/car.jpg"><img class="alignright  wp-image-16603" style="margin: 10px;" title="car" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/car.jpg" alt="" width="200" height="150" /></a>கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.</p>
<p>இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.</p>
<p>இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. தில்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக தில்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.</p>
<p>சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.</p>
<p>இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.</p>
<p>இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-</p>
<p>உச்சநீதிமன்ற உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
<p>இவ்வாறு அவர் கூறினார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16602/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஊட்டி மலர் கண்காட்சி நாளை தொடக்கம்</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16599</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16599#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 11:05:24 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16599</guid>
		<description><![CDATA[ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நாளை (மே 18) மலர் கண்காட்சி தொடங்குகிறது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் 116-வது மலர் கண்காட்சியின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சி வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. கத்திரி வெயிலின் வெம்மைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை பல்வேறு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/ootty.jpg"><img class="alignright size-full wp-image-16600" style="margin: 10px;" title="ootty" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/ootty.jpg" alt="" width="259" height="194" /></a>ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நாளை (மே 18) மலர் கண்காட்சி தொடங்குகிறது. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் 116-வது மலர் கண்காட்சியின் தொடக்க விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சி வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.</p>
<p>நீலகிரியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. கத்திரி வெயிலின் வெம்மைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.</p>
<p>அவர்களை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நாளை மலர் கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சி வருகிற 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.</p>
<p>மலர் கண்காட்சியில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் இடம் பெறுகின்றன. 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ள 3 லட்சம் மலர்கள் கண்காட்சி அரங்குகளில் ஜப்பானின் இக்கிபானா முறையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>கார்னேஷன், ஜெர்புரா, லில்லி, அந்தூரியம், சாமந்தி, டேலியா, ரென்னன், பிகோனியா, இன்காமேரிகோல்டு, ஆஸ்டர் உள்பட பல்வேறு வெளிநாட்டு மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. தாவரவியல் பூங்காவின் நுழைவுவாயில் வண்ண வண்ண மலர்களாலும், நீலகிரி மலைத்தோட்ட காய்கறிகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. கண்காட்சியில் பல்வேறு வண்ண 5 ஆயிரம் மலர்களால் புலி, 5 ஆயிரம் மலர்களால் வரையாடு மற்றும் 10 ஆயிரம் மலர்களால் வட்ட வடிவில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.</p>
<p>கோவை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கொடைக்கானலில் செயல்படும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பிலும் ராஜ்பவன் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்படுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.</p>
<p>மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் கண்டு களிப்பதற்கு வசதியாக கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.</p>
<p>பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி விழாக்கோலம் பூண்டுள்ளது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16599/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிரசன்னா-சினேகா தம்பதிக்கு ரஜினி கொடுத்த திருமண பரிசு</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16596</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16596#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:58:45 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16596</guid>
		<description><![CDATA[புதுமணத் தம்பதிகளாக சினேகா, பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவைத்து நடிகர் ரஜினிகாந்த் திருமணப் பரிசு வழங்கினார். சமீபத்தில் நடைபெற்ற சினேகா-பிரசன்னா திருமணத்திற்கும், அதன் பிறகு நட்சத்திரங்களுக்காக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத நடிகர் ரஜினிகாந்த், சினேகா மற்றும் பிரசன்னாவை தன் வீட்டுக்கு அழைத்து திருமண பரிசாக, ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் ஓவியத்தை வழங்கி, தனது திருமண வாழ்த்தையும் கூறியிருக்கிறார். இது பற்றி கூறிய பிரசன்னா, &#8220;இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/sneha.jpg"><img class="alignright  wp-image-16597" style="border: 1px solid black; margin: 10px;" title="sneha" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/sneha.jpg" alt="" width="250" height="209" /></a>புதுமணத் தம்பதிகளாக சினேகா, பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவைத்து நடிகர் ரஜினிகாந்த் திருமணப் பரிசு வழங்கினார்.</p>
<p>சமீபத்தில் நடைபெற்ற சினேகா-பிரசன்னா திருமணத்திற்கும், அதன் பிறகு நட்சத்திரங்களுக்காக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத நடிகர் ரஜினிகாந்த், சினேகா மற்றும் பிரசன்னாவை தன் வீட்டுக்கு அழைத்து திருமண பரிசாக, ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் ஓவியத்தை வழங்கி, தனது திருமண வாழ்த்தையும் கூறியிருக்கிறார்.</p>
<p>இது பற்றி கூறிய பிரசன்னா, &#8220;இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16596/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2012-2013-ம் ஆண்டு மாணவர்கள் கல்வி கடன்: &#8216;பான் கார்டு&#8217; அவசியம் &#8211; வங்கிகள் அறிவிப்பு</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16591</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16591#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:18:35 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16591</guid>
		<description><![CDATA[மாணவர்கள் இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் மாணவர்களின் உயர்கல்விக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெறும் மாணவர்கள் படிப்பு காலத்தில் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். வேலைக்கு சென்ற பின்பு பலதவணைகளில் அசலை திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் பலர் வேலைக்கு சென்ற பின்பும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/pan-card1.jpg"><img class="alignright  wp-image-16593" style="margin: 10px;" title="pan card" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/pan-card1.jpg" alt="" width="288" height="175" /></a>மாணவர்கள் இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது.</p>
<p>தற்போது நாடு முழுவதும் மாணவர்களின் உயர்கல்விக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெறும் மாணவர்கள் படிப்பு காலத்தில் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். வேலைக்கு சென்ற பின்பு பலதவணைகளில் அசலை திருப்பிச் செலுத்த வேண்டும்.</p>
<p>ஆனால் பலர் வேலைக்கு சென்ற பின்பும் அசலை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள். இதனால் வங்கிகளில் வராக்கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை வசூலிக்க அதிகாரிகள் செல்லும்போது முகவரிகள் மாறிவிடுகிறது.</p>
<p>இதை தவிர்க்க வங்கிகள் புதிய நடைமுறையை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இனி கல்வி கடன் பெற கண்டிப்பாக பான் கார்டு (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) இணைக்க வேண்டும் என்று வங்கிகள் அறிவித்து உள்ளன. நடப்பு 2012-2013-ம் ஆண்டிலே இது அமுலுக்கு வருகிறது.</p>
<p>மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் பான் கார்டு இணைக்க வேண்டும் என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-</p>
<p>கல்வி கடனுக்கு பான் கார்டு அவசியம். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர் இதை கடைபிடிக்கவில்லை. அவர்களுக்கு வருமான வரித்துறையின் பான் கார்டு பற்றிய விழிப்புணர்வு இல்லை. பான் கார்டு இருந்தால்தான் அவர்களுக்கு சலுகைகள் வழங்க முடியும்.</p>
<p>மேலும் கடன் வசூலையும் பாக்கி தொகையையும் எளிதில் எங்களால் கண்காணிக்க முடியும். கல்வி கடன் வசூலை இந்திய கடன் தகவல் தொடர்பு மையம் ஆவணங்களில் பராமரித்து வருகிறது. பான் கார்டு இருந்தால்தான் கடன் செலுத்தாதவர்களை உடனே கண்டுபிடிக்க முடியும்.</p>
<p>மேலும் பான் கார்டு மூலம் வட்டி மானியம் மற்றும் இதர சலுகைகள் பெற தகுதியான மாணவர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியும். தற்போது ஆண்டு வருமானம் 4 1/2 லட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி கடனில் மானியம் வழங்கப்படுகிறது. பான் கார்டு வழங்கினால்தான் அவர்களது வருட வருமானத்தை கண்காணிக்க முடியும்.</p>
<p>இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16591/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்று மாலை குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி, திட்டை கோவிலில் பக்தர்கள் கூட்டம்</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16588</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16588#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:14:34 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16588</guid>
		<description><![CDATA[நவக்கிரகங்களில் முதன்மையானதாக கருதப்படுபவர் குரு. மேலும் சுபக்கிரகமாக குருபகவான் திகழ்கிறார். ஒருவருக்கு தலைமை பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், பிள்ளைப்பேறு ஆகியவை குருபகவானின் கருணை பார்வை மூலம் கிடைக்கிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 1 ஆண்டு காலம் தங்கியிருப்பார். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.27 மணிக்கு நடைபெறுகிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/temple.jpg"><img class="alignright size-full wp-image-16589" style="margin: 10px;" title="temple" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/temple.jpg" alt="" width="259" height="186" /></a>நவக்கிரகங்களில் முதன்மையானதாக கருதப்படுபவர் குரு. மேலும் சுபக்கிரகமாக குருபகவான் திகழ்கிறார். ஒருவருக்கு தலைமை பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், பிள்ளைப்பேறு ஆகியவை குருபகவானின் கருணை பார்வை மூலம் கிடைக்கிறது.</p>
<p>இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 1 ஆண்டு காலம் தங்கியிருப்பார். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.27 மணிக்கு நடைபெறுகிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு இடம்பெயர்கிறார். குருவுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அவர் பெயர்ச்சியாகிறார். இது தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த குருபெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு கெடு பலன் குறையும் என்று கூறப்படுகிறது.</p>
<p>தமிழகத்திலேயே முதன்மை வாய்ந்த குரு பரிகார தலமாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி கடந்த 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனை நடந்தது.</p>
<p>இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 23-ந்தேதி முதல் ஜுன்13ஆம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறும். இன்று (வியாழன்) மாலை குருபெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலை நடைபெறும்</p>
<p>குருபெயர்ச்சியில் பங்கேற்று குருபகவானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலிலும் இன்று மாலை குருபெயர்ச்சி விழா நடக்கிறது.</p>
<p>இங்கும் இன்று காலை முதல் பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர். விழா ஏற்பாடுகளை தக்கார் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துள்ளனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16588/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சமயபுரம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16585</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16585#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:07:31 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[தமிழ்நாடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16585</guid>
		<description><![CDATA[சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து இன்று (மே 17) காலை 8 மணி முதல் அங்கு பக்தர்களுக்கு சாமி தரிசனம் நிறுத்தப்பட்டது. காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் கோயில் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/samayapuram.jpg"><img class="alignright  wp-image-16586" style="border: 1px solid black; margin: 10px;" title="samayapuram" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/samayapuram.jpg" alt="" width="251" height="201" /></a>சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து இன்று (மே 17) காலை 8 மணி முதல் அங்கு பக்தர்களுக்கு சாமி தரிசனம் நிறுத்தப்பட்டது.</p>
<p>காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் கோயில் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16585/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை &#8211; மும்பை கிரிக்கெட் வாரியம் அதிரடி</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16582</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16582#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:03:38 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16582</guid>
		<description><![CDATA[மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட நடிகர் ஷாரூக்கான், அதே மைதானத்திற்குள் நுழையா மும்பை கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. 5வது ஐபிஎல் கிரிகெட் போட்டி நடந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி நேற்று (மே 16) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><span style="color: #800000;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/sharuk-khan.jpg"><img class="alignright size-full wp-image-16583" style="border: 1px solid black; margin: 10px;" title="sharuk khan" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/sharuk-khan.jpg" alt="" width="250" height="248" /></a>மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்ட நடிகர் ஷாரூக்கான், அதே மைதானத்திற்குள் நுழையா மும்பை கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது.</span></p>
<p><span style="color: #800000;">5வது ஐபிஎல் கிரிகெட் போட்டி நடந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி நேற்று (மே 16) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.</span></p>
<p><span style="color: #800000;">இதைத் தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளரான நடிகர் ஷாரூக்கான் மது அருந்திவிட்டு அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மைதான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் மைதான அதிகாரிகள் புகார் தெரிவித்தார்கள். இதனையடுத்து நடிகர் ஷாருக்கான் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவர் வாழ்நாள் முழுவதும் வான்கடே மைதானத்தில் நுழைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.a</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16582/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>2 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஏழு பேர் பலி</title>
		<link>http://www.makkalmurasu.com/tamilnews/16579</link>
		<comments>http://www.makkalmurasu.com/tamilnews/16579#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:01:08 +0000</pubDate>
		<dc:creator>mmadmin</dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>

		<guid isPermaLink="false">http://www.makkalmurasu.com/?p=16579</guid>
		<description><![CDATA[உ.பி., மாநிலத்தில் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மண் சரிவால் அதில் சிக்கி 5 பேரும் மற்றொரு சம்பவத்தில் 2 பேர் என மொத்தம் 7 பேர் பலியாயினர். உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டம், மிலக்சிகா பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் சிலர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் மண்சரிவில், ஐந்து பேர் பூமியில் புதைந்து பலியாயினர். அதுபோல், பன்வாரியா கிராமத்தில், நடந்த மற்றொரு மண் சரிவில் மேலும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/Up.jpg"><img class="alignright size-full wp-image-16580" style="border: 1px solid black; margin: 10px;" title="Up" src="http://www.makkalmurasu.com/wp-content/uploads/2012/05/Up.jpg" alt="" width="162" height="172" /></a>உ.பி., மாநிலத்தில் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மண் சரிவால் அதில் சிக்கி 5 பேரும் மற்றொரு சம்பவத்தில் 2 பேர் என மொத்தம் 7 பேர் பலியாயினர்.</p>
<p>உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டம், மிலக்சிகா பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் சிலர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் மண்சரிவில், ஐந்து பேர் பூமியில் புதைந்து பலியாயினர். அதுபோல், பன்வாரியா கிராமத்தில், நடந்த மற்றொரு மண் சரிவில் மேலும் இருவர் பூமியில் புதைந்து இறந்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.makkalmurasu.com/tamilnews/16579/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

